tag:blogger.com,1999:blog-8058592627131470047.post5892169934427495319..comments2023-07-04T07:16:35.595-07:00Comments on என்னுடைய எழுத்துகள்: சோகங்கள் இல்லை உண்மையான வேதனைகள்.....Nanjil Kannanhttp://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8058592627131470047.post-37354307467792624222014-10-10T03:18:13.435-07:002014-10-10T03:18:13.435-07:00பல படங்கள் மிக அருமையானவை. அவற்றை நன்கொடையாகத் தந்...பல படங்கள் மிக அருமையானவை. அவற்றை நன்கொடையாகத் தந்து, 25க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள நாகர்கோவில் கட்டுரையை மேம்படுத்துங்கள்.<br /><br />https://commons.wikimedia.org/wiki/Special:UploadWizard<br /><br /> வணக்கம்.Info-farmerhttps://www.blogger.com/profile/01491709708466798280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-9538649623040646512014-10-10T03:17:46.127-07:002014-10-10T03:17:46.127-07:00பல படங்கள் மிக அருமையானவை. அவற்றை நன்கொடையாகத் தந்...பல படங்கள் மிக அருமையானவை. அவற்றை நன்கொடையாகத் தந்து, 25க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள நாகர்கோவில் கட்டுரையை மேம்படுத்துங்கள். வணக்கம்.<br />https://commons.wikimedia.org/wiki/Special:UploadWizard<br />Info-farmerhttps://www.blogger.com/profile/01491709708466798280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-33432343263238801242011-03-26T23:15:58.927-07:002011-03-26T23:15:58.927-07:00உங்கள் ஊரின் சிறப்புகளை அழகுற தொகுத்துள்ளிர்கள் கண...உங்கள் ஊரின் சிறப்புகளை அழகுற தொகுத்துள்ளிர்கள் கண்ணன் புகைப்படங்களும் அருமை..வாழ்த்துக்கள்..மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-9323190338933819482011-01-26T21:24:06.692-08:002011-01-26T21:24:06.692-08:00அருமையான சுற்றுலா சென்ற உணர்வு படங் களைப்
பார்த்...அருமையான சுற்றுலா சென்ற உணர்வு படங் களைப்<br /><br /> பார்த்ததும் வந்தது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-25936901835738953822011-01-22T09:03:04.552-08:002011-01-22T09:03:04.552-08:00நல்லா எழுதிருக்கீங்க கண்ணன்..:) ...நல்லா எழுதிருக்கீங்க கண்ணன்..:) <br /><br />வேர்ட் வெரிபிகேஷன எடுத்திருங்க காமெண்ட் போட கஸ்டமா இருக்குல்ல..:)தோழிhttps://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-34471647639473141912011-01-21T17:33:16.946-08:002011-01-21T17:33:16.946-08:00@வராகன் : நன்றி....
@ ராமானு"ஜம்": நன்ற...@வராகன் : நன்றி....<br /><br />@ ராமானு"ஜம்": நன்றி..Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-72667213124301643972011-01-21T17:07:34.501-08:002011-01-21T17:07:34.501-08:00nice...u r well suited to put kannathasan as ur pr...nice...u r well suited to put kannathasan as ur profile pictureAnonymoushttps://www.blogger.com/profile/10067449386494553956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-39036074777386496722011-01-21T10:44:16.839-08:002011-01-21T10:44:16.839-08:00அற்புதமாய்ப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
நல்ல க...அற்புதமாய்ப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.<br /><br />நல்ல கட்டுரை !! வாழ்த்துக்கள் !!<br /><br />என்றும் அன்புடன்<br /><br />வராகன்.varaganhttps://www.blogger.com/profile/01880923238416680215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-1703237134332721592011-01-20T18:04:08.653-08:002011-01-20T18:04:08.653-08:00@ கீதா : நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு புரியவில்லை ச...@ கீதா : நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு புரியவில்லை சற்றே விளக்குவீர்களா ???Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-55094675383556411592011-01-18T17:21:27.654-08:002011-01-18T17:21:27.654-08:00கீதா அவர்களே மிக்க நன்றி
அன்பு சகோதரி ம.தி. சுதா...கீதா அவர்களே மிக்க நன்றி <br /><br />அன்பு சகோதரி ம.தி. சுதா அவர்களே மிக்க நன்றிNanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-19450619733276935822011-01-18T10:00:18.750-08:002011-01-18T10:00:18.750-08:00படமுடன் அருமையாய் பகிர்ந்துள்ளீர்கள் நன்றிகள்...படமுடன் அருமையாய் பகிர்ந்துள்ளீர்கள் நன்றிகள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-2858358689304467842011-01-17T23:58:03.708-08:002011-01-17T23:58:03.708-08:00comment moderation கொடுத்துவிட்டு word verificatio...comment moderation கொடுத்துவிட்டு word verification ஐ எடுக்கலாமோ?? இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-87647166743757668492011-01-17T23:57:02.860-08:002011-01-17T23:57:02.860-08:00உண்மையான வருத்தம், ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவி...உண்மையான வருத்தம், ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தாலே போதும், மற்றபடி உங்கள் வருத்தமும், உணர்வும் புரிகிறது. அற்புதமாய்ப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள். தேர்ந்த போட்டோகிராபர் என்பதும் புரிகிறது. கண்களைக் கவர்ந்தன காட்சிகள் அனைத்துமே. தாமிரபரணி என்ற பெயரில் குமரி மாவட்டத்திலும் ஒரு நதி ஓடுவதை இன்றே அறிந்துகொண்டேன். குமரி மாவட்டத்தில் நிதானமாய்ச் சுற்றுலா போகவேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகி விட்டது. நன்றி பகிர்வுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-23735018306662006342011-01-16T21:29:19.784-08:002011-01-16T21:29:19.784-08:00நன்றி அருணை :))))))))))))))))நன்றி அருணை :))))))))))))))))Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-92228870135758647532011-01-16T21:24:37.921-08:002011-01-16T21:24:37.921-08:00கட்டுரை நன்று! இயற்கையின் அழிவுகள் வருத்தமையத்தான...கட்டுரை நன்று! இயற்கையின் அழிவுகள் வருத்தமையத்தான் வைக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை! <br />ஆயினும் வளர்ந்துவரும் மக்கள்தொகைப் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் மாற்று ஏற்பாடுகளையாவது மேற்கொள்ள முன்வர வேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/13130360522758654253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-87874748839484012262011-01-16T21:13:24.461-08:002011-01-16T21:13:24.461-08:00நன்றி நிக்சன் :)))))))))))))நன்றி நிக்சன் :)))))))))))))Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-88638365130182046592011-01-16T21:12:00.954-08:002011-01-16T21:12:00.954-08:00நல்ல கட்டுரை !! வாழ்த்துக்கள் !!
இப்பயணம் இனிதே தொ...நல்ல கட்டுரை !! வாழ்த்துக்கள் !!<br />இப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் !!!Anonymoushttps://www.blogger.com/profile/15257969766448987579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-36468599974862026092011-01-16T20:54:44.335-08:002011-01-16T20:54:44.335-08:00என்னுடைய எழுத்துக்களுக்கு ஊக்கம் தந்த சிட்டுக் குர...என்னுடைய எழுத்துக்களுக்கு ஊக்கம் தந்த சிட்டுக் குருவிக்கு மிக்க நன்றி... தாராளமாக நீங்கள் வரலாம் .........Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8058592627131470047.post-39516174123771254482011-01-16T20:50:28.437-08:002011-01-16T20:50:28.437-08:00அருமையான பயணக்கட்டுரை கண்ணன்
பகிர்வுக்கு நன்றி
நாங...அருமையான பயணக்கட்டுரை கண்ணன்<br />பகிர்வுக்கு நன்றி<br />நாங்கல்லாம் வாரோம் உங்க ஊருக்கு :)))சிட்டுக்குருவிhttps://www.blogger.com/profile/09152541006472822826noreply@blogger.com